Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

கிராமியச் செய்திகள்

{கிராமியச் செய்திகள்}{block-8}{4}

உள்நாட்டுச் செய்திகள்

{உள்நாட்டுச் செய்திகள்}{block-1}{5}

வெளிநாட்டுச் செய்திகள்

{வெளிநாட்டுச் செய்திகள்}{block-5}{4}

விளையாட்டு செய்திகள்

{உள்நாட்டுச் செய்திகள்}{block-9}{15}

தொழில்நுட்பம்

{உள்நாட்டுச் செய்திகள்}{block-8}{4}

மரண அறிவித்தல்

{உள்நாட்டுச் செய்திகள்}{block-4}{5}

சமீபத்திய புதுப்பிப்புகள்

அனைத்தையும் காட்டு

17 கர்பிணித் தாய்மார்களுடன் முடங்கிக் கிடக்கும் 07 கிராமத்தவர்கள் - நுவரெலியாவில் கவலை

நுவரெலியா பிரதேசத்தில் 17 கர்ப்பிணித் தாய் மார்களுடன் 7 கிராமத்தவர்கள் பல நாட்களாக முடங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில்...

பாதிக்கப்பட்ட சகல வழிபாட்டுத் தலங்களையும் துப்பரவு செய்ய அரசு நிதி உதவி

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவு...

ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்களை காப்பாற்றிய இலங்கை விமானப்படை

   சீரற்ற வானிலை காரணமாக  மாஹோ  எல்ல பிரதேசத்தில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய  பொதுமக்களை இலங்கை விமானப்படையினர்   பெல் -212 ஹெலிகாப்டர்மூலம்...

திட்வா புயல் - வெள்ளக்காடாக மாறும் இலங்கை - 40 பேர் வரை மரணம்

  இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீ...

நாளைய பாராளுமன்றில் வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெறாது. - பாராளுமற்ற செயலாளர் நாயகம்

  அனர்த்த சூழ்நிலை காரணமாக நாளை பாராளுமன்ற அமர்வு 30 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது - நாளை மறுதினம் பாராளுமன்றம் கூடாது - பாராளுமன...

எதிர்வரும் மணித்தியாலங்களில் இலங்கையில் இப்படியும் நிகழலாம் - வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பு

  இலங்கையின் தென்கிழக்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளதாக வளிமண்ட...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

  'முழு நாடுமே ஒன்றாக' செயற்றிட்டத்தில் தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து அறிவூட்டும் செயலமர்வொன்று நேற்று ...