நாட்டில் அனைத்துப் பிரஜைகளுக்குமான சுத்தமான குடிநீர் வசதியினை 2025 ம் ஆண்டளவில் பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று (21) வெள்ளிக்கிழமை குருநாகல், கேகாலை மற்றம் காலி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை Zoom தொழில்நுட்பம் ஊடாக திறந்து வைக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.(ADN) -அஹமட்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்2 weeks ago