மஹரகம-பமுணுகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் கணவர் மூலம் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதேவேளை குடும்பத் தகராறு மூலமே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இதேவேளை பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(HN) -சிம்னா, பொல்கஹவெல-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close