முற்றுகையிடுப்பட்ட காசா பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவம் இன்று (12) புதன்கிழமை அதிகாலை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை (07) முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் பலஸ்தீனியர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். பாலஸ்தீனிய போராளிகளும் இஸ்ரேலிய ஜெட் விமானங்களும் இன்று (12) புதன்கிழமை அதிகாலை வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளனர். அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 – 38 ஆகவும் இஸ்ரேலில் 3ஆகவும் உயர்வடைந்துள்ளது. மற்றும் 2014 இல் காசாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு க்குப் பின்னர் அரங்கேறியுள்ள மிகவும் தீவிரமான வான் வழித்தாக்குதல் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.(VKN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொல்லாவ-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்2 weeks ago