இன்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பேருவளையைச் சேர்ந்த மொஹமட் பாரூக் மொஹமட் அஜ்மல் 3A சித்திகளைப் பெற்றுள்ளார். பேருவளை, சீனங்கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் ரோயல் கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் கற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. -பாதிமாஹ் நுஹா, பேருவளை-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close