களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய பதுரெலிய பகுதியில் 7 கிராம சேவகர் பிரிவுகளும், பெலவத்த வடக்கு, மிரிஸ்வத்த உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், தீனியாவல மற்றும் மீகஹதென்ன பகுதியின் சில பிரதேசங்களும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.(CN)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close