வட்டவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். காமதேவன் தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானவர்கள் ரொசல்ல மற்றும் மாணிக்கவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு இவர்களில் சிலர் ஏற்கனவே தொற்றுடையவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (HN) -பஸ்மினா, மடுல்கெல-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close