கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக நாடு முழுதும் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை நகைச்சுவையாகி விட்டது என பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு பயனற்றது எனவும் வைரஸ் பரவுவதைக் குறைக்க இது உதவாது எனவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். ஜூன் 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டபடி பயணத் தடை நீக்கப்பட வேண்டுமானால் அது கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் நீக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ள அதேநேரம் இந்த வாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.(NW)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close