ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான முதலாம் நாள் விவாதம் நேற்று (22.04.2021) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இவ்விவாதத்தில் உரையாற்றும் போதே 11 பாடசாலை மாணவர்களை கடத்தி அவர்களது பெற்றோர்களிடம் கப்பம் கேட்டு உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அந்த மாணவர்களை கொலை செய்து கடலில் போட்டனர் என எதிர்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். (VN) -அப்ஷான், தோப்பூர்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
வெள்ள அனர்த்தம் – 1.30 மில்லியன் மக்கள் பாதிப்புOctober 18, 2022