கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் பரீட்சை தாள்களை மதிப்பீடு செய்த மற்றும் பரீட்சை கடமைகளை செய்த ஆசிரியர்களுக்கான கடமை கொடுப்பவை இன்னும் கல்வி அமைச்சு வழங்க முன்வரவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இதனை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.(HN) -ஸாமில் ஸியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close