1996 – 2015 வரையான காலப்பகுதியில் கிரிக்கட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர்களுக்கான ஹோல் ஒப் பேம் விருதுப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், விக்கட் காப்பாளருமான குமார் சங்ககாரவின் பெயர் இந்த விருதுப்பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதன்முதலாக இலங்கையிலிருந்து சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பெற்றிருக்கும் நிலையில் இந்த விருதைப் பெறும் இரண்டாவது வீரராக குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(AD) -ஸாமில் ஸியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
துஷ்மந்த சமீர ஆசியக் கிண்ணத்தில் விளையாடுவாரா?August 20, 2022