நாட்டில் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்காக சில விவசாய இரசாயன பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் கட்டுப்பாட்டுடன் விநியோகம் செய்யலாம் என பெருந்தோட்டத் துறை இராஜாங்க அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டிற்கு தேவையான போதிய அளவு சேதனப் பசளைகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியாவிடின் அதனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.(HN) -ஸாமில் ஸியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்2 weeks ago