18 வயதிற்குற்பட்டவர்கள் போதைப்பொருள் பாவிப்பது, வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் பேலியகொட, நுக வீதியில் உள்ள 25 நபர் ஒருவர் தனது 04 வயது மகனுக்கு பியர் வழங்கிய காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்றைய தினம் வைரலாக பரவியிருந்தது. சம்பவத்தை தொடர்ந்து பேலிகொட பொலிஸாரினால் உரிய நபரை கைது செய்துள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (NW)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close