சுகாதார நிலைமைகள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில் மாத்திரமே பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா அபாய நிலைமை குறைந்துள்ளமை கண்டறியப்பட்டால் மாத்திரமே நிபுணர்கள் குழுவின் ஆய்வுகளின் அடிப்படையில் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பில் ஆலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை நாட்டில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.(CN)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்2 weeks ago