கொழும்பு, புறக்கோட்டை பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, தீயணைப்பு வாகனங்கள் 05 உடனடி சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு படை தெரிவித்தது. இதேவேளை மின்சார கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு, சம்பவம் தொடர்பில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(NH) -பாத்திமா நுஹா, பேருவளை-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close