Local News
-
மிதியால, கொலன்கொல்லையில் புதிய பாலர் பாடசாலை ஆரம்பம்
குருநாகல் மாவட்டம், மடிகே மிதியால, கொலன்கொல்லையில் பாலர் பாடசாலை ஒன்று “அல் ஹிக்மா” எனும் பெயரில் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. 2023, பெப்ரவரி மாதம் முதலாம் திகதியான…
Read More » -
உயர்தரப் பரீட்சை காலத்திலும் தொடரும் மின் வெட்டு – கோரிக்கை நிராகரிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டுக்களை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியத்தை…
Read More » -
கல்விச் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது – கல்வி அமைச்சு
பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்வதற்கான தூர அளவை 100 கிலோமீற்றராக மட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கவனம் செலுத்தி வருவதாக அமைச்சின் உயரதிகாரி…
Read More » -
எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கும் சாத்தியம் இல்லை
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை…
Read More » -
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, அத்தாட்சிப்படுத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பு…
Read More » -
ரெஜினோல்ட் குரே காலமானார்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சரும், ஆளுநருமான ரெஜினோல்ட் குரே காலமானார் மரணிக்கும் போது அவருக்கு வயது 75ஆகும். பாராளுமன்ற தகவல் திரட்டுக்கு அமைய ரெஜினோல்ட் குரேவின் பிறந்த தினம் 1947ஆம்…
Read More » -
377 மில்லியன் செலவில் பல்வகை போக்குவரத்து நிலையம்
கடவத்தை நகரை பல்வகை போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய ஆகிய மூன்று…
Read More » -
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பந்தோட்டையில்
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் அதனோடு இணைந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மேற்படி…
Read More » -
தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பில்
(ஏரூர் உமர் அறபாத் )இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினைப் பயன்படுத்தி எவ்வாறு ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கலாம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கலாம் போன்ற…
Read More » -
தேசிய இளைஞர் தளத்துக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்ததாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2048 ஆம் ஆண்டளவில்…
Read More »