#Pirainila #Srilanka #Tamil
-
Local News
இரண்டு பிள்ளைகள் படுகொலை – தந்தையும் தற்கொலை
அரநாயக்க, கொதிகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட…
Read More » -
Local News
யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் – மட்டக்களப்பு வரை நடை பவணி
கொழும்பில் கொண்டாடப்படும் இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும்…
Read More » -
Local News
பெப்ரவரி 08 வேலை நிறுத்தம் – தொழிற்சங்கங்கள் சவால்
பல அத்தியவசிய சேவைகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனவரி முதல் அமுல்படுத்தப்பட்ட புதிய மேலதிக தனிநபர் வருமான வரிக்கு (APIT) எதிராக வேலைநிறுத்த நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.…
Read More » -
Local News
போதியளவு நீர் இல்லை – மகாவலி அதிகார சபை தெரிவிப்பு
நீர் மின் உற்பத்திக்காக வெளியிடப்படும் நீர்த்தேக்கங்களில் போதியளவு நீர் இல்லை என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மகாவலி அதிகாரசபை இது தொடர்பில் மின்சக்தி மற்றும்…
Read More » -
Local News
மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை – மின்சார சபை உறுதி
மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றம் ஆதரிக்கும் வரை மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றத்திற்கு…
Read More » -
Local News
மிதியால, கொலன்கொல்லையில் புதிய பாலர் பாடசாலை ஆரம்பம்
குருநாகல் மாவட்டம், மடிகே மிதியால, கொலன்கொல்லையில் பாலர் பாடசாலை ஒன்று “அல் ஹிக்மா” எனும் பெயரில் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. 2023, பெப்ரவரி மாதம் முதலாம் திகதியான…
Read More » -
Local News
கல்விச் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது – கல்வி அமைச்சு
பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்வதற்கான தூர அளவை 100 கிலோமீற்றராக மட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கவனம் செலுத்தி வருவதாக அமைச்சின் உயரதிகாரி…
Read More » -
Local News
ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம்
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை, அத்தாட்சிப்படுத்தப்பட்ட தபால் மூல வாக்களிப்பு…
Read More » -
Local News
ரெஜினோல்ட் குரே காலமானார்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சரும், ஆளுநருமான ரெஜினோல்ட் குரே காலமானார் மரணிக்கும் போது அவருக்கு வயது 75ஆகும். பாராளுமன்ற தகவல் திரட்டுக்கு அமைய ரெஜினோல்ட் குரேவின் பிறந்த தினம் 1947ஆம்…
Read More » -
Business
377 மில்லியன் செலவில் பல்வகை போக்குவரத்து நிலையம்
கடவத்தை நகரை பல்வகை போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய ஆகிய மூன்று…
Read More »